என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
X
திருப்பதி கோவிலில் 2021-ம் ஆண்டு உண்டியல் வருமானம் ரூ.833.41 கோடி
Byமாலை மலர்1 Jan 2022 2:56 AM GMT (Updated: 1 Jan 2022 2:56 AM GMT)
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த 2021-ம் ஆண்டு மொத்தம் 1.04 கோடி பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். 48.75 லட்சம் பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தி உள்ளனர்.
திருமலை :
திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த 2021-ம் ஆண்டு மொத்தம் 1.04 கோடி பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். 5.96 கோடி லட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. உண்டியல் வருமானமாக ரூ.833.41 கோடி கிடைத்தது. 1.37 கோடி பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டுள்ளது. 48.75 லட்சம் பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தி உள்ளனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த 2021-ம் ஆண்டு மொத்தம் 1.04 கோடி பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். 5.96 கோடி லட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. உண்டியல் வருமானமாக ரூ.833.41 கோடி கிடைத்தது. 1.37 கோடி பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டுள்ளது. 48.75 லட்சம் பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தி உள்ளனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X