என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
X
கர்நாடகாவில் மேலும் 2 டாக்டர்களுக்கு கொரோனா பாதிப்பு
Byமாலை மலர்4 Dec 2021 9:41 AM GMT (Updated: 4 Dec 2021 11:01 AM GMT)
பெங்களூரில் நடந்த சர்வதேச அளவிலான மருத்துவ மாநாட்டில் பங்கேற்ற மேலும் 2 டாக்டர்களின் சளி மாதிரிகள் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
பெங்களூர்:
கர்நாடகாவில் 2 பேருக்கு ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதில் ஒருவர் பெங்களூரைச் சேர்ந்த டாக்டர் ஆவார். இதையடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவர் கடந்த மாதம் பெங்களூரில் நடந்த சர்வதேச அளவிலான மருத்துவ மாநாட்டில் பங்கேற்றவர்.
இந்த நிலையில் இந்த மாநாட்டில் பங்கேற்ற மேலும் 2 டாக்டர்களின் சளி மாதிரிகள் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
பரிசோதனை முடிவில் அவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது தெரிய வந்தது. 3 டாக்டர்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் கண்டறியப்பட்டு அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.
இதையும் படியுங்கள்... நிபுணர் குழு பரிந்துரைத்தால் பூஸ்டர் தடுப்பூசி போடப்படும்- மத்திய அரசு முடிவு
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X