என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ராகுல் காந்தி வரும் 30-ம் தேதி கோவா செல்கிறார்
Byமாலை மலர்26 Oct 2021 8:07 PM GMT (Updated: 26 Oct 2021 8:07 PM GMT)
ஐந்து மாநில சட்டசபை தேர்தல் குறித்து ஆலோசிக்க மாநில காங்கிரஸ் தலைவர்கள், நிர்வாகிகள் கூட்டத்தை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நேற்று கூட்டினார்.
புதுடெல்லி:
கோவாவில் பா.ஜ.க. தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. அடுத்த ஆண்டு அங்கு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.
தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், அங்கு தற்போது தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. ஆட்சியைத் தக்க வைக்க பா.ஜ.க.வும், ஆட்சியைக் கைப்பற்ற காங்கிரசும் முனைப்பு காட்டி வருகின்றன.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதி எம்.பியுமான ராகுல் காந்தி வரும் 30-ம் தேதி கோவா பயணம் மேற்கொள்கிறார்.
அங்கு சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தை தொடங்க உள்ள ராகுல் காந்தி, மீனவர்களையும் சுரங்கங்களுக்கு விதிக்கப்பட்ட தடையால் பாதிக்கப்பட்ட மக்களையும் சந்தித்துப் பேச உள்ளார்.
இதையும் படியுங்கள்...இமாச்சல பிரதேசத்தில் பள்ளிகளுக்கு 1-ந்தேதி முதல் 6-ந்தேதி வரை தீபாவளி விடுமுறை
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X