என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இமாச்சல பிரதேசத்தில் பள்ளிகளுக்கு 1-ந்தேதி முதல் 6-ந்தேதி வரை தீபாவளி விடுமுறை
Byமாலை மலர்26 Oct 2021 3:34 PM GMT (Updated: 26 Oct 2021 3:34 PM GMT)
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரசின் பள்ளி கல்வித்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகள் ஆறு நாட்கள் இயங்காது என இமாச்சல பிரதேச மாநில அரசு தெரிவித்துள்ளது.
தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்படும். இந்த வருடம் தீபாவளி பண்டிகை வருகிற நவம்பர் மாதம் 4-ந்தேதி கொண்டாடப்படுகிறது. மக்கள் அதற்கு தயாராகி வருகிறார்கள்.
இந்த நிலையில் இமாச்சல பிரதேச அரசு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பள்ளி கல்வித்துறைக்கு கீழ் இயங்கும் அரசு பள்ளிகள், தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது எனத் தெரிவித்துள்ளது.
அதன்படி இமாச்சல பிரதேசத்தில் வருகிற திங்கள் (நவம்பர் 1-ந்தேதி) முதல் சனிக்கிழமை (6-ந்தேதி) வரை பள்ளிகள் திறக்கப்படாது. ஞாயிற்றுக்கிழமை ஏற்கனவே விடுமுறை என்பதால் ஏழு நாட்கள் பள்ளிகள் இயங்காது. அதன்பிறகு திங்கட்கிழமை (நவம்பர் 8-ந்தேதி) பள்ளிகள் திறக்கப்படும்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X