என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சித்தராமையா சாதி அரசியல் செய்கிறார்: குமாரசாமி குற்றச்சாட்டு
Byமாலை மலர்26 Oct 2021 3:00 AM GMT (Updated: 26 Oct 2021 3:00 AM GMT)
சித்தராமையா முதல்-மந்திரியாக வேண்டும், தனது பதவியை தக்க வைத்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே சாதி அரசியலில் ஈடுபட்டார் என குமாரசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
பெங்களூரு :
முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
கர்நாடகத்தில் சாதி அரசியலை கொண்டு வந்ததே சித்தராமையா தான். அவர் முதல்-மந்திரியாக வேண்டும், தனது பதவியை தக்க வைத்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே சாதி அரசியலில் ஈடுபட்டார்.
நான் விவசாயம் செய்தது இல்லை என்றும், பெங்களூருவில் பிறந்து வளர்ந்தவன் என்றும், ஆடு மேய்ப்பது பற்றி குமாரசாமிக்கு என்ன தெரியும் என்றும் சித்தராமையா சொல்லி இருப்பது பற்றி அறிந்தேன். நான் விவசாயம் செய்கிறேனா, இல்லையா? என்பதை பிடதியில் உள்ள எனது பண்ணை வீட்டுக்கு வந்து சித்தராமையா பார்த்து கொள்ளட்டும்.
நான் சிறுவயதிலேயே ஆடு மேய்க்க சென்று, ஆட்டு கொட்டகையில் படுத்திருந்தேன். சித்தராமையா தனக்கு தெரியாதை பற்றி எதுவும் பேசக்கூடாது.
இவ்வாறு குமாரசாமி கூறினார்.
முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
கர்நாடகத்தில் சாதி அரசியலை கொண்டு வந்ததே சித்தராமையா தான். அவர் முதல்-மந்திரியாக வேண்டும், தனது பதவியை தக்க வைத்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே சாதி அரசியலில் ஈடுபட்டார்.
நான் விவசாயம் செய்தது இல்லை என்றும், பெங்களூருவில் பிறந்து வளர்ந்தவன் என்றும், ஆடு மேய்ப்பது பற்றி குமாரசாமிக்கு என்ன தெரியும் என்றும் சித்தராமையா சொல்லி இருப்பது பற்றி அறிந்தேன். நான் விவசாயம் செய்கிறேனா, இல்லையா? என்பதை பிடதியில் உள்ள எனது பண்ணை வீட்டுக்கு வந்து சித்தராமையா பார்த்து கொள்ளட்டும்.
நான் சிறுவயதிலேயே ஆடு மேய்க்க சென்று, ஆட்டு கொட்டகையில் படுத்திருந்தேன். சித்தராமையா தனக்கு தெரியாதை பற்றி எதுவும் பேசக்கூடாது.
இவ்வாறு குமாரசாமி கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X