என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
60 ஆண்டுகளில் சேர்த்த சொத்துகளை மத்திய அரசு விற்பனை செய்கிறது: டி.கே.சிவக்குமார்
Byமாலை மலர்2 Sep 2021 2:46 AM GMT (Updated: 2 Sep 2021 2:46 AM GMT)
கர்நாடகத்தில் 2,700 கிலோ மீட்டர் தேசிய நெடுஞ்சாலை, 800 கிலோ மீட்டர் குழாய் கியாஸ் உள்பட பல்லேறு சொத்துகளை விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
பெங்களூரு
கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
நாட்டில் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் 60 ஆண்டுகளில் சேர்க்கப்பட்ட சொத்துகள், இன்று பா.ஜனதா அரசு விற்பனை செய்து கொண்டிருக்கின்றன. கர்நாடகத்தில் 2,700 கிலோ மீட்டர் தேசிய நெடுஞ்சாலை, 800 கிலோ மீட்டர் குழாய் கியாஸ் உள்பட பல்லேறு சொத்துகளை விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. கடந்த 60 ஆண்டுகளில் காங்கிரஸ் என்ன செய்தது என்று பா.ஜனதாவினர் கேட்கிறார்கள்.
சாம்ராஜ்நகரில் ஆக்சிஜன் கிடைக்காமல் 36 பேர் இறந்தனர். ஆனால் நாடாளுமன்றத்தில் ஆக்சிஜன் இல்லாமல் ஒருவர் கூட இறக்கவில்லை என்று மத்திய அரசு கூறுகிறது. ஆக்சிஜன் பற்றாக்குறையால் இறந்தவர்களுக்கு மாநில அரசு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கியுள்ளது. காங்கிரசும் தலா ரூ.1 லட்சம் கொடுத்துள்ளது.
இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.
கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
நாட்டில் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் 60 ஆண்டுகளில் சேர்க்கப்பட்ட சொத்துகள், இன்று பா.ஜனதா அரசு விற்பனை செய்து கொண்டிருக்கின்றன. கர்நாடகத்தில் 2,700 கிலோ மீட்டர் தேசிய நெடுஞ்சாலை, 800 கிலோ மீட்டர் குழாய் கியாஸ் உள்பட பல்லேறு சொத்துகளை விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. கடந்த 60 ஆண்டுகளில் காங்கிரஸ் என்ன செய்தது என்று பா.ஜனதாவினர் கேட்கிறார்கள்.
சாம்ராஜ்நகரில் ஆக்சிஜன் கிடைக்காமல் 36 பேர் இறந்தனர். ஆனால் நாடாளுமன்றத்தில் ஆக்சிஜன் இல்லாமல் ஒருவர் கூட இறக்கவில்லை என்று மத்திய அரசு கூறுகிறது. ஆக்சிஜன் பற்றாக்குறையால் இறந்தவர்களுக்கு மாநில அரசு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கியுள்ளது. காங்கிரசும் தலா ரூ.1 லட்சம் கொடுத்துள்ளது.
இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X