என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காஷ்மீரில் டிரோன் மூலம் வீசப்பட்ட ஆயுதங்கள் கண்டெடுப்பு
Byமாலை மலர்6 Aug 2021 8:56 PM GMT (Updated: 6 Aug 2021 8:56 PM GMT)
காஷ்மீரில் சமீப காலமாக பயங்கரவாதிகள் டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்துவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர்.
ஜம்மு:
காஷ்மீரில் சமீபகாலமாக டிரோன் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதன் 2-ம் ஆண்டு நிறைவையொட்டி, அங்கு உஷார் நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது. சோதனைகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
அதன்படி, நேற்று காலை சம்பா மாவட்டத்தில் எல்லையோர பகுதியில் ராணுவ வீரர்கள் ரோந்து சென்றனர். அப்போது, ஒரு பாக்கெட்டை கண்டெடுத்தனர்.
அதில், 2 கைத்துப்பாக்கிகளும், தோட்டா வைப்பதற்கான உறைகளும் இருந்தன. அவற்றை ராணுவம் கைப்பற்றியது. அந்த ஆயுதங்கள், டிரோன் மூலம் போடப்பட்டு இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X