என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மேற்கு வங்காளத்தில் ஊரடங்கு ஜூன் 15-ந் தேதி வரை நீட்டிப்பு
Byமாலை மலர்27 May 2021 6:44 PM GMT (Updated: 27 May 2021 6:44 PM GMT)
கொரோனா 2-வது அலை காரணமாக நாடு முழுவதும், பல்வேறு மாநிலங்களிலும் பாதிப்புக்கு ஏற்ப கட்டுப்பாடுகள், ஊரடங்கு விதிமுறைகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
கொல்கத்தா:
கொரோனா 2-வது அலை காரணமாக நாடு முழுவதும், பல்வேறு மாநிலங்களிலும் பாதிப்புக்கு ஏற்ப கட்டுப்பாடுகள், ஊரடங்கு விதிமுறைகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. மேற்கு வங்காளத்திலும் மே 16 முதல் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ளது. அந்த ஊரடங்கு ஜூன் 15-ந் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது என்று முதல்-மந்திரி மம்தா பானர்ஜி நேற்று அறிவித்துள்ளார். கட்டுப்பாடுகளை கடுமையாக பின்பற்றவும் அறிவுறுத்தி உள்ளார்.
தற்போதுள்ள கட்டுப்பாட்டு நெறிமுறைகள் மாநிலத்தில் நிம்மதி நிலையை கொண்டு வருவதை பார்க்கும்போது சிறிது நம்பிக்கை அளிக்கிறது என்று முதல்-மந்திரி கூறி உள்ளார்.
கொரோனா 2-வது அலை காரணமாக நாடு முழுவதும், பல்வேறு மாநிலங்களிலும் பாதிப்புக்கு ஏற்ப கட்டுப்பாடுகள், ஊரடங்கு விதிமுறைகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. மேற்கு வங்காளத்திலும் மே 16 முதல் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ளது. அந்த ஊரடங்கு ஜூன் 15-ந் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது என்று முதல்-மந்திரி மம்தா பானர்ஜி நேற்று அறிவித்துள்ளார். கட்டுப்பாடுகளை கடுமையாக பின்பற்றவும் அறிவுறுத்தி உள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X