என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
குருவாயூர் கோவிலில் 36 யானை பாகன்களுக்கு கொரோனா
Byமாலை மலர்29 April 2021 8:35 AM GMT (Updated: 29 April 2021 8:35 AM GMT)
குருவாயூர் கோவில் யானை பாகன்கள் 36 பேரும் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
திருவனந்தபுரம்:
கேரளாவில் கொரோனா நோய் பரவல் காரணமாக வழிபாட்டு தலங்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.
இதையடுத்து குருவாயூர் யானை பாகன்கள் 36 பேரும் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
கேரளாவில் கொரோனா நோய் பரவல் காரணமாக வழிபாட்டு தலங்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.
இங்குள்ள கோவில்களில் யானைகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு யானைக்கும் 3 பாகன்கள் இருப்பார்கள். பிரசித்தி பெற்ற குருவாயூர் கோவிலில் பணியாற்றும் பாகன்களில் 6 பேருக்கு சமீபத்தில் கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்தது. அங்குள்ள மற்ற பாகன்களுக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டதில் மேலும் 30 பேருக்கு பாதிப்பு இருப்பது தெரியவந்தது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X