என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இந்தியாவில் போடப்பட்டுள்ள தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 13.23 கோடியை கடந்தது
Byமாலை மலர்22 April 2021 7:55 PM GMT (Updated: 22 April 2021 7:55 PM GMT)
நாடு முழுவதும் 13.23 கோடிக்கு மேற்பட்ட தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டிருந்தாலும், இதில் 8 மாநிலங்கள் மட்டுமே சுமார் 60 சதவீத டோஸ்களை பெற்றிருக்கின்றன.
புதுடெல்லி:
இந்தியாவில் பல்வேறு கட்டங்களாக தடுப்பூசி பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. உலகிலேயே மிகப்பெரிய தடுப்பூசி திட்டமான இந்த பணிகள் மூலம் நாள்தோறும் லட்சக்கணக்கானோர் தடுப்பூசி போட்டு வருகின்றனர்.
இதனால் போடப்பட்ட ஒட்டுமொத்த டோஸ்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று காலை 7 மணி நிலவரப்படி 13 கோடியே 23 லட்சத்து 30 ஆயிரத்து 644 தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டு விட்டன.
இதில் முந்தைய 24 மணி நேரத்தில் மட்டுமே 22 லட்சத்துக்கு மேற்பட்ட தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டு இருந்தன. இதில் 15 லட்சத்து ஆயிரத்து 704 பயனாளிகள் முதல் டோசும், 7 லட்சத்து 9 ஆயிரத்து 630 பேர் 2-வது டோசும் போட்டிருந்தனர்.
நாடு முழுவதும் 13.23 கோடிக்கு மேற்பட்ட தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டிருந்தாலும், இதில் 8 மாநிலங்கள் மட்டுமே சுமார் 60 சதவீத டோஸ்களை பெற்றிருக்கின்றன.
இந்த தகவல்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டு உள்ளது.
இந்தியாவில் பல்வேறு கட்டங்களாக தடுப்பூசி பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. உலகிலேயே மிகப்பெரிய தடுப்பூசி திட்டமான இந்த பணிகள் மூலம் நாள்தோறும் லட்சக்கணக்கானோர் தடுப்பூசி போட்டு வருகின்றனர்.
இதனால் போடப்பட்ட ஒட்டுமொத்த டோஸ்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று காலை 7 மணி நிலவரப்படி 13 கோடியே 23 லட்சத்து 30 ஆயிரத்து 644 தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டு விட்டன.
நாடு முழுவதும் 13.23 கோடிக்கு மேற்பட்ட தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டிருந்தாலும், இதில் 8 மாநிலங்கள் மட்டுமே சுமார் 60 சதவீத டோஸ்களை பெற்றிருக்கின்றன.
இந்த தகவல்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டு உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X