என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கொரோனா பாதிப்பு உச்சகட்டம்... பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை
Byமாலை மலர்19 April 2021 7:50 AM GMT (Updated: 19 April 2021 7:50 AM GMT)
தடுப்பூசி போடும் பணியை துரிதப்படுத்துவது, கட்டுப்பாடுகளை அதிகரிப்பது குறித்து அதிகாரிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை பிரதமர் வழங்கினார்.
புதுடெல்லி:
இந்தியாவில் கொரோனா வைரசின் 2வது அலை வேகமாக பரவி வருகிறது. இதுவரை இல்லாத அளவிற்கு தினசரி பாதிப்பு 2.73 லட்சமாக உயர்ந்துள்ளது. இந்த சூழலில், பிரதமர் மோடி இன்று காணொளி வாயிலாக நாடு முழுவதிலும் கொரோனா நிலவரம் மற்றும் தடுப்பூசி பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆலோசனையின்போது, கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் தடுப்பூசி போடும் பணியை துரிதப்படுத்துவது, கட்டுப்பாடுகளை அதிகரிப்பது குறித்து அதிகாரிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை பிரதமர் வழங்கினார்.
நேற்று தனது சொந்த தொகுதியான வாரணாசியில் கொரோனா நிலவரம் குறித்து ஆய்வு செய்த பிரதமர் மோடி, 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடுவது அவசியம் என வலியுறுத்தினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X