என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கொரோனாவில் இருந்து மீண்டார்
Byமாலை மலர்3 April 2021 5:43 PM GMT
உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பரவல் இந்தியாவில் மீண்டும் அதிகரித்து வருகிறது.
புதுடெல்லி:
கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்த மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்தார்.
மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிற்கு கடந்த மார்ச் மாதம் 19-ம் தேதி கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து சபாநாயகர் ஓம் பிர்லா சிகிச்சைக்காக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவமனையில் தனிமைப்படுத்தி அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், தொற்று பாதிப்பிலிருந்து அவர் குணமடைந்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X