என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
குருவாயூர் கோவில் யானை மரணம்
Byமாலை மலர்30 March 2021 4:56 AM GMT (Updated: 30 March 2021 4:56 AM GMT)
பக்தர்கள் அஞ்சலி செலுத்துவதற்காக குருவாயூர் கோவிலுக்கு சொந்தமான யானை முகாமில் வலியகேசவன் யானையின் உடல் வைக்கப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம்:
கேரளாவில் புகழ் பெற்ற கோவில்களில் குருவாயூர் கிருஷ்ணன் கோவிலும் ஒன்றாகும். இந்த கோவிலுக்கு சொந்தமாக ஏராளமான யானைகள் உள்ளது. இந்த யானைகளில் 52 வயது வலியகேசவன் யானையும் ஒன்று. இந்த யானை குருவாயூரப்பன் கோவில் திருவிழாவில் கிருஷ்ணன் தங்க சிலையை தாங்கி செல்லும்.
கடந்த சில ஆண்டுகளாக உடல்நலம் குன்றி இருந்தது. இந்த நிலையில் நேற்று இந்த யானை திடீர் மரணம் அடைந்தது. பக்தர்கள் அஞ்சலி செலுத்துவதற்காக கோவிலுக்கு சொந்தமான யானை முகாமில் வலியகேசவன் யானையின் உடல் வைக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் புகழ் பெற்ற கோவில்களில் குருவாயூர் கிருஷ்ணன் கோவிலும் ஒன்றாகும். இந்த கோவிலுக்கு சொந்தமாக ஏராளமான யானைகள் உள்ளது. இந்த யானைகளில் 52 வயது வலியகேசவன் யானையும் ஒன்று. இந்த யானை குருவாயூரப்பன் கோவில் திருவிழாவில் கிருஷ்ணன் தங்க சிலையை தாங்கி செல்லும்.
கடந்த சில ஆண்டுகளாக உடல்நலம் குன்றி இருந்தது. இந்த நிலையில் நேற்று இந்த யானை திடீர் மரணம் அடைந்தது. பக்தர்கள் அஞ்சலி செலுத்துவதற்காக கோவிலுக்கு சொந்தமான யானை முகாமில் வலியகேசவன் யானையின் உடல் வைக்கப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X