என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
டெல்லி மாநகராட்சி இடைத்தேர்தல்- ஆம் ஆத்மி கட்சி 4 வார்டுகளில் வெற்றி
Byமாலை மலர்3 March 2021 8:02 AM GMT (Updated: 3 March 2021 8:02 AM GMT)
டெல்லி மாநகராட்சி இடைத்தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 4 வார்டுகளிலும் காங்கிரஸ் ஒரு வார்டிலும் வெற்றி பெற்றது.
புதுடெல்லி:
டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது.
அங்கு ஷாலிமார் பாக் வடக்கு, கல்யாண்புரி, திரிலோக்புரி, ரோகிணி, சவுகன் பன்கர் ஆகிய 5 மாநகராட்சி வார்டுகளுக்கான இடைத்தேர்தல் கடந்த 28-ந் தேதி நடைபெற்றது.
327 வாக்குச்சாவடி மையங்களில் 50 சதவீதத்துக்கு மேற்பட்டோர் வாக்களித்து இருந்தனர். ஆம் ஆத்மி, பா.ஜனதா, காங்கிரஸ் ஆகிய 3 கட்சிகளுக்கு இடையே போட்டி நிலவியது.
இதற்காக வாக்குகள் இன்று எண்ணப்பட்டன. இதில் ஷாலிமார் பாக் வடக்கு, கல்யாண்புரி, திரிலோக்புரி, ரோகிணி ஆகிய 4 வார்டுகளில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றது. காங்கிரஸ் ஒரு வார்டில் வெற்றி பெற்றது.
டெல்லியில் அடுத்த ஆண்டு உள்ளாட்சி தேர்தல் நடக்கிறது. அதற்கு இந்த இடைத்தேர்தல் முடிவு முன்னோட்டமாக இருக்கும்.
டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது.
அங்கு ஷாலிமார் பாக் வடக்கு, கல்யாண்புரி, திரிலோக்புரி, ரோகிணி, சவுகன் பன்கர் ஆகிய 5 மாநகராட்சி வார்டுகளுக்கான இடைத்தேர்தல் கடந்த 28-ந் தேதி நடைபெற்றது.
327 வாக்குச்சாவடி மையங்களில் 50 சதவீதத்துக்கு மேற்பட்டோர் வாக்களித்து இருந்தனர். ஆம் ஆத்மி, பா.ஜனதா, காங்கிரஸ் ஆகிய 3 கட்சிகளுக்கு இடையே போட்டி நிலவியது.
இதற்காக வாக்குகள் இன்று எண்ணப்பட்டன. இதில் ஷாலிமார் பாக் வடக்கு, கல்யாண்புரி, திரிலோக்புரி, ரோகிணி ஆகிய 4 வார்டுகளில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றது. காங்கிரஸ் ஒரு வார்டில் வெற்றி பெற்றது.
டெல்லியில் அடுத்த ஆண்டு உள்ளாட்சி தேர்தல் நடக்கிறது. அதற்கு இந்த இடைத்தேர்தல் முடிவு முன்னோட்டமாக இருக்கும்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X