என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நண்பர்களுக்காக வாழ்பவர், மோடி - ராகுல்காந்தி கருத்து
Byமாலை மலர்10 Feb 2021 10:50 PM GMT (Updated: 10 Feb 2021 10:50 PM GMT)
நண்பர்களுக்காக வாழ்பவர். பெரு முதலாளிகளின் நண்பரான மோடி நாட்டை விற்றுக் கொண்டிருக்கிறார் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கூறியுள்ளார்.
புதுடெல்லி:
பிரதமர் மோடி கடந்த 8-ந் தேதி மாநிலங்களவையில் பேசுகையில், ‘‘போராட்டம் நடத்துவதற்கென ஒரு புதிய சமூகம் உருவாகி இருக்கிறது. போராட்டத்துக்காகவே அவர்கள் வாழ்கிறார்கள்’’ என்று கூறினார்.
இந்தநிலையில், அவருக்கு பதிலடி தருவதற்காக, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, நேற்று தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில், ஒரு பதிவு வெளியிட்டார்.
‘பொதுத்துறை நிறுவனங்கள், வங்கிகள் விற்பனை’ என்ற தலைப்பில் அவர் கூறியிருப்பதாவது:-
நண்பர்களுக்காக வாழ்பவர். பெரு முதலாளிகளின் நண்பரான அவர், நாட்டை விற்றுக் கொண்டிருக்கிறார்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
பிரதமர் மோடி கடந்த 8-ந் தேதி மாநிலங்களவையில் பேசுகையில், ‘‘போராட்டம் நடத்துவதற்கென ஒரு புதிய சமூகம் உருவாகி இருக்கிறது. போராட்டத்துக்காகவே அவர்கள் வாழ்கிறார்கள்’’ என்று கூறினார்.
இந்தநிலையில், அவருக்கு பதிலடி தருவதற்காக, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, நேற்று தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில், ஒரு பதிவு வெளியிட்டார்.
‘பொதுத்துறை நிறுவனங்கள், வங்கிகள் விற்பனை’ என்ற தலைப்பில் அவர் கூறியிருப்பதாவது:-
நண்பர்களுக்காக வாழ்பவர். பெரு முதலாளிகளின் நண்பரான அவர், நாட்டை விற்றுக் கொண்டிருக்கிறார்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X