என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
எடியூரப்பாவை மாற்றுவது குறித்து விவாதிக்கவில்லை: நளின்குமார் கட்டீல்
Byமாலை மலர்18 Jan 2021 2:02 AM GMT (Updated: 18 Jan 2021 2:02 AM GMT)
எங்கள் கட்சியில் எடியூரப்பாவை மாற்றுவது குறித்து விவாதிக்கவில்லை என்று மாநில பா.ஜனதா தலைவர் நளின்குமார் கட்டீல் கூறியுள்ளார்.
பெங்களூரு :
மாநில பா.ஜனதா தலைவர் நளின்குமார் கட்டீல் பெலகாவியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
மார்ச் மாதத்திற்கு பிறகு முதல்-மந்திரி பதவியில் இருந்து எடியூரப்பா நீக்கப்படுவார் என்று சித்தராமையா கூறியுள்ளார். ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் உள்ள சிலரே தனக்கு தகவல் தெரிவித்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
எங்கள் கட்சியில் எடியூரப்பாவை மாற்றுவது குறித்து விவாதிக்கவில்லை. சித்தராமையா, ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் இருந்தாரா?. மாட்டிறைச்சி சாப்பிடும் அவருக்கும், ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கும் எந்த தொடர்பும் இல்லை. சித்தராமையாவை ராகுல் காந்தி தொலைவில் வைத்துள்ளார்.
இவ்வாறு நளின்குமார் கட்டீல் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X