என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திக்ரி எல்லையில் விவசாயிகள் போராட்டத்தை ஆதரித்து இசை நிகழ்ச்சி - பிரபல கலைஞர்கள் பங்கேற்பு
Byமாலை மலர்9 Jan 2021 10:19 PM GMT (Updated: 9 Jan 2021 10:19 PM GMT)
வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு பிரபல இசைக்கலைஞர்கள், நடிகர்-நடிகைகள் விவசாயிகளுக்கு நேற்று நேரில் சென்று ஆதரவு தெரிவித்தனர்.
புதுடெல்லி:
வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து ஆதரவு அளித்து வருகின்றனர். அந்தவகையில் பிரபல இசைக்கலைஞர்கள், நடிகர்-நடிகைகள் விவசாயிகளுக்கு நேற்று நேரில் சென்று ஆதரவு தெரிவித்தனர்.
குறிப்பாக டெல்லியின் திக்ரி எல்லையில் போராடி வரும் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் அங்கு இசை நிகழ்ச்சி ஒன்றை அவர்கள் நிகழ்த்தினர். இதில் பிரபல நடிகை ஸ்வரா பாஸ்கர், இசைக்கலைஞர்கள் ரப்பி ஷெர்கில், ஹர்பஜன் மன் உள்பட பலரும் பங்கேற்று விவசாயிகளுக்கு உற்சாகம் ஊட்டினார்கள்.
இது குறித்து ஸ்வரா பாக்ஸ்கர் கூறுகையில், ‘நான் ஒரு கலைஞராக, குடிமகளாக, கிராமங்களை அறியாத நகரவாசிகளின் பிரதிநிதியாக இங்கு வந்திருக்கிறேன். அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக ஒவ்வொரு குடிமகனும் போராட வேண்டும்’ என தெரிவித்தார்.
வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து ஆதரவு அளித்து வருகின்றனர். அந்தவகையில் பிரபல இசைக்கலைஞர்கள், நடிகர்-நடிகைகள் விவசாயிகளுக்கு நேற்று நேரில் சென்று ஆதரவு தெரிவித்தனர்.
குறிப்பாக டெல்லியின் திக்ரி எல்லையில் போராடி வரும் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் அங்கு இசை நிகழ்ச்சி ஒன்றை அவர்கள் நிகழ்த்தினர். இதில் பிரபல நடிகை ஸ்வரா பாஸ்கர், இசைக்கலைஞர்கள் ரப்பி ஷெர்கில், ஹர்பஜன் மன் உள்பட பலரும் பங்கேற்று விவசாயிகளுக்கு உற்சாகம் ஊட்டினார்கள்.
இது குறித்து ஸ்வரா பாக்ஸ்கர் கூறுகையில், ‘நான் ஒரு கலைஞராக, குடிமகளாக, கிராமங்களை அறியாத நகரவாசிகளின் பிரதிநிதியாக இங்கு வந்திருக்கிறேன். அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக ஒவ்வொரு குடிமகனும் போராட வேண்டும்’ என தெரிவித்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X