என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கொரோனாவுக்கு முக கவசம்தான் சிறந்த மருந்து- அரவிந்த் கெஜ்ரிவால் சொல்கிறார்
Byமாலை மலர்6 Nov 2020 7:20 PM GMT (Updated: 6 Nov 2020 7:20 PM GMT)
கொரோனா தொற்று நோய்க்கு உரிய மருந்து கண்டுபிடிக்கும் வரை முககவசம்தான் சிறந்த மருந்து என்று முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
புதுடெல்லி:
டெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதாவது:-
கொரோனா தொற்றின் இரண்டு அலைகளை டெல்லி மக்கள் விரட்டி அடித்து விட்டனர். தற்போது இந்த தொற்றுநோயின் 3-வது அலையில் சிக்கி உள்ளனர். இதுவும் விரைவில் முடிவுக்கு வந்துவிடும்.
பொருளாதார நிலை, பாலினம், வயது என இந்த வேறுபாடும் இந்த வைரஸ் காட்டவில்லை என்பதை உணர்ந்து உள்ளோம். நோயை கட்டுக்குள் வைக்க முடியாவிட்டால் அது மரணத்துக்குதான் வழிவகுக்கும். எனவே முககவசம் அணிவது அவசியம். இந்த நோய்க்கு உரிய மருந்து கண்டுபிடிக்கும் வரை முககவசம்தான் சிறந்த மருந்து.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X