என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பூரி ஜெகநாதர் கோவில் ஊழியர்கள் 400 பேருக்கு கொரோனா
Byமாலை மலர்29 Sep 2020 6:10 AM GMT (Updated: 29 Sep 2020 6:10 AM GMT)
பூரி ஜெகநாதர் கோவில் ஊழியர்கள் 400 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் கோவிலை தற்போதைக்கு திறக்க முடியாது என அம்மாநில அரசு தகவல் தெரிவித்துள்ளது.
புவனேஸ்வர்:
ஒடிசாவில் உள்ள பூரி ஜெகநாதர் ஆலயத்தில் பணியாற்றும் 400 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதால் கோவிலை தற்போதைக்கு திறக்க முடியாது என மாநில அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அம்மாநில உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டிருந்தது. இதற்கு பதிலளித்துள்ள ஒடிசா அரசு, பூரியில் உள்ள ஜெகநாதர் கோவிலின் கருவறையில் போதுமான இடம் இல்லை என்று தெரிவித்துள்ளது.
பக்தர்களுக்காக கோவில் திறக்க அனுமதிக்கப்பட்டால் தொற்று பரவ வாய்ப்புகள் உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. மேலும் கோவில் ஊழியர்கள் 351 பேருக்கும், 51 அதிகாரிகளுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒடிசாவில் உள்ள பூரி ஜெகநாதர் ஆலயத்தில் பணியாற்றும் 400 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதால் கோவிலை தற்போதைக்கு திறக்க முடியாது என மாநில அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அம்மாநில உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டிருந்தது. இதற்கு பதிலளித்துள்ள ஒடிசா அரசு, பூரியில் உள்ள ஜெகநாதர் கோவிலின் கருவறையில் போதுமான இடம் இல்லை என்று தெரிவித்துள்ளது.
பக்தர்களுக்காக கோவில் திறக்க அனுமதிக்கப்பட்டால் தொற்று பரவ வாய்ப்புகள் உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. மேலும் கோவில் ஊழியர்கள் 351 பேருக்கும், 51 அதிகாரிகளுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X