என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் முக்கியமான அறிவிப்பை வெளியிடுகிறார்
Byமாலை மலர்9 Aug 2020 3:53 AM GMT (Updated: 9 Aug 2020 3:53 AM GMT)
இந்திய பாதுகாப்பு அமைச்சராக உள்ள ராஜ்நாத் சிங் முக்கியமான அறிவிப்பை இன்று காலை 10 மணிக்கு வெளியிட இருக்கிறார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று காலை 10 மணிக்கு முக்கியமான அறிவிப்பை வெளியிட இருக்கிறார் என்று பாதுகாப்பு அமைச்சகம் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தியா- சீனா எல்லைப் பிரச்சினை காரணமாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. சமீபத்தில் ஐந்து ரபேல் போர் விமானம் இந்தியா வந்துள்ளது. இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் தொடர்ந்து துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக முக்கியமான அறிவிக்கை வெளியிட வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X