search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஏர் இந்தியா
    X
    ஏர் இந்தியா

    இந்தியாவில் விமான சேவை சார்ந்த 30 லட்சம் பேர் வேலை இழப்பு

    இந்திய விமான துறையை சார்ந்திருக்கும் 30 லட்சம் பேர் வேலைவாய்ப்பை இழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
    சர்வதேச விமான போக்குவரத்து கூட்டமைப்பு வெளியிட்டுள்ள செய்தியில், இந்த ஊரடங்கு காலத்தில் ஆசிய அளவில் விமான சேவைகளில் சுமார் 2 லட்சத்து 20 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளது. 

    உலக அளவில் 6 லட்சத்து 35 ஆயிரம் கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இந்தியாவில் விமான சேவையை சார்ந்துள்ள 30 லட்சம் வேலை இழப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
    Next Story
    ×