என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 24,850 பேருக்கு கொரோனா: மொத்த எண்ணிக்கை 6,73,165
Byமாலை மலர்5 July 2020 4:43 AM GMT (Updated: 5 July 2020 4:43 AM GMT)
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 24,850 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மொத்த எண்ணிக்கை 6,73,165 ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு 24,850 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மொத்த எண்ணிக்கை 6,73,165 ஆக உயர்ந்துள்ளது.
3-வது இடத்தில் இருக்கும் ரஷியாவை இந்தியா நெருங்குகிறது. ரஷியாவில் 6,74,515 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். பிரேசில் 15,78,376 எண்ணிக்கையுடன் 2-வது இடத்தில் உள்ளது. 29,35,770 எண்ணிக்கையுடன் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது.
613 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் பலியானோர் மொத்த எண்ணிக்கை 19,268 ஆக உயர்ந்துள்ளது. 2,44,814 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், 4,09,083 பேர் குணமடைந்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X