என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
புலம் பெயர்ந்த தொழிலாளர் பிரச்சினையை அரசியல் ஆக்கவேண்டாம்: நிர்மலா சீதாராமன் வேண்டுகோள்
Byமாலை மலர்18 May 2020 3:46 AM GMT (Updated: 18 May 2020 3:46 AM GMT)
மாநில அரசுகளுடன் இணைந்து புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் பிரச்சினைக்கு தீர்வு காணும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டு உள்ளதாகவும், இந்த பிரச்சினையை காங்கிரஸ் கட்சி அரசியல் ஆக்கக்கூடாது என்று நிர்மலா சீதாராமன் கூறினார்.
புதுடெல்லி :
மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் டெல்லியில் மத்திய அரசின் பொருளாதார மீட்பு திட்டங்களை அறிவித்து நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது, மாநில அரசுகளுடன் இணைந்து புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் பிரச்சினைக்கு தீர்வு காணும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டு உள்ளதாகவும், இந்த விஷயத்தில் அனைவரும் ஒன்றுபட்டு செயல்படவேண்டும் என்றும், இந்த பிரச்சினையை காங்கிரஸ் கட்சி அரசியல் ஆக்கக்கூடாது என்றும் கூறினார்.
புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் பிரச்சினையில் பொறுப்புடன் பேச வேண்டும் என்று சோனியா காந்தியை, தான் பணிவுடன் கேட்டுக்கொள்வதாகவும் அப்போது அவர் கூறினார். புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் பிரச்சினைகளை மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை என்றும், அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்யவில்லை என்றும் காங்கிரஸ் தலைவர்கள் குற்றம்சாட்டி இருந்தனர்.
அதற்கு பதில் அளிக்கும் வகையில் நிர்மலா சீதாராமன் மேற்கண்டவாறு கூறினார்.
மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் டெல்லியில் மத்திய அரசின் பொருளாதார மீட்பு திட்டங்களை அறிவித்து நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது, மாநில அரசுகளுடன் இணைந்து புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் பிரச்சினைக்கு தீர்வு காணும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டு உள்ளதாகவும், இந்த விஷயத்தில் அனைவரும் ஒன்றுபட்டு செயல்படவேண்டும் என்றும், இந்த பிரச்சினையை காங்கிரஸ் கட்சி அரசியல் ஆக்கக்கூடாது என்றும் கூறினார்.
புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் பிரச்சினையில் பொறுப்புடன் பேச வேண்டும் என்று சோனியா காந்தியை, தான் பணிவுடன் கேட்டுக்கொள்வதாகவும் அப்போது அவர் கூறினார். புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் பிரச்சினைகளை மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை என்றும், அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்யவில்லை என்றும் காங்கிரஸ் தலைவர்கள் குற்றம்சாட்டி இருந்தனர்.
அதற்கு பதில் அளிக்கும் வகையில் நிர்மலா சீதாராமன் மேற்கண்டவாறு கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X