என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மக்களின் பாதுகாப்பே எங்களுக்கு முக்கியம் - அரவிந்த் கெஜ்ரிவால்
Byமாலை மலர்19 April 2020 7:36 AM GMT (Updated: 19 April 2020 7:36 AM GMT)
மக்களின் பாதுகாப்பே முக்கியம் என்பதால் ஊரடங்கில் தளர்வளிக்க முடியாது என டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:
தலைநகர் டெல்லியில் முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
டெல்லியில் கொரோனாவுக்கு மையப்புள்ளியாக இருக்கும் பகுதிகளில் ஊரடங்கில் எந்த தளர்வும் அளிக்க முடியாது.
நேற்று கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்ட 186 பேருக்கும் எந்த அறிகுறியும் தென்படாதது கவலை அளிக்கிறது.
டெல்லியில் தொடர்ந்து கொரோனா பரவினாலும் கட்டுக்குள் உள்ளது. இதனால் யாரும் அச்சமடைய தேவையில்லை.
டெல்லி மக்களை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என்றே விரும்புகிறோம். இதனால் ஊரடங்கில் தளர்வு அளிக்க முடியாது. ஒரு வாரத்திற்கு மீண்டும் ஆய்வு கூட்டம் நடத்தப்படும் என தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X