என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
31 மாநிலங்களில் 2 கோடி கட்டுமான தொழிலாளர்களுக்கு ரூ.3 ஆயிரம் கோடி வினியோகம் - மத்திய அரசு தகவல்
Byமாலை மலர்9 April 2020 11:18 AM GMT (Updated: 9 April 2020 11:18 AM GMT)
31 மாநிலங்களில் சுமார் 2 கோடி கட்டுமான தொழிலாளர்களுக்கு மொத்தம் ரூ.3 ஆயிரம் கோடி இதுவரை வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
புதுடெல்லி:
31 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், பதிவு செய்யப்பட்ட கட்டுமான தொழிலாளர்களுக்கு தலா ரூ.1000 முதல் ரூ.6 ஆயிரம் வரை ரொக்கப்பரிசு வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்து இருந்தது.
அதன்படி, சுமார் 2 கோடி கட்டுமான தொழிலாளர்களுக்கு மொத்தம் ரூ.3 ஆயிரம் கோடி இதுவரை வழங்கப்பட்டுள்ளது. இத்தகவலை மத்திய உள்துறை அமைச்சக இணை செயலாளர் புண்ய சலிலா ஸ்ரீவஸ்தவா நேற்று நிருபர்களிடம் தெரிவித்தார்.
கொரோனா வைரஸ் பரவல், ஊரடங்கு ஆகியவை காரணமாக இந்த பணம் வழங்கப்பட்டதாக அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X