என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
13 லட்ச ரெயில்வே ஊழியர்கள் பிரதமர் நிவாரண நிதிக்கு 151 கோடி ரூபாய் வழங்கினர்
Byமாலை மலர்29 March 2020 9:01 AM GMT (Updated: 29 March 2020 9:01 AM GMT)
ரெயில்வே துறையில் வேலை செய்யும் ஊழியர்கள் தங்களது ஒருநாள் சம்பளமான 151 கோடி ரூபாயை பிரதமர் நிவாரண நிதிக்கு வழங்கினர்.
கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவில் அதக அளவில் பரவி வருகிறது. தொற்று தாக்கியவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தொட உள்ளது. இதனால் கொரோனா வைரஸை முறியடிக்க தாராளமாக நிதி அளிக்கலாம் என பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் கேட்டுக்கொண்டார்.
அதன்படி எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் தொழில் அதிபர்கள் நிதி அளித்து வருகின்றனர். இந்நிலையில் ரெயில்வேயில் வேலை செய்யும் ஊழியர்கள் தங்களது ஒருநாள் சம்பளமான ரூ. 151 கோடி ரூபாயை பிரதமர் நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளனர்.
மேலும், ரெயில்வே மந்திரி பியூஷ் கோயல், இணைமந்திரி சுரேஷ் அங்காடி ஆகியோர் தங்களது ஒருமாத சம்பளத்தை வழங்கியுள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X