என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கொரோனா நோயாளிகளுக்காக ஒடிசாவில் உருவாகும் பிரமாண்ட மருத்துவமனை
Byமாலை மலர்26 March 2020 10:20 AM GMT (Updated: 26 March 2020 10:20 AM GMT)
கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்காக, ஒடிசா மாநிலத்தில் ஆயிரம் படுக்கை வசதிகளுடன் கொண்ட பிரமாண்ட மருத்துவமனை உருவாகி வருகிறது.
புவனேஷ்வர்:
சீனாவில் தோன்றிய கொரோனா வைரசின் தாக்கம் தற்போது உலகையே அச்சுறுத்தி வருகிறது. கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கையில் இத்தாலி, ஸ்பெயினை தொடர்ந்து அமெரிக்கா மூன்றாவது இடத்தில் உள்ளது.
இந்தியாவிலும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருகிறது. கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 600-ஐ தாண்டியுள்ளது.
இந்நிலையில், கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்காக, ஒடிசா மாநிலத்தில் ஆயிரம் படுக்கை வசதிகளுடன் கொண்ட பிரமாண்ட மருத்துவமனை உருவாகி வருகிறது. இந்த மருத்துவமனையில் சிறப்பான முறையில் நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட உள்ளது என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் நோயாளிகளுக்காக நாட்டிலேயே முதல் முறையாக ஒடிசாவில்தான் இந்த பிரமாண்ட மருத்துவமனை அமைய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X