search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கெஜ்ரிவால்
    X
    கெஜ்ரிவால்

    டெல்லியில் அத்தியாவசிய பொருட்களுக்கு தடுப்பாடு ஏற்படாது: கெஜ்ரிவால்

    கொரோனாவை கட்டுப்படுத்த 21 நாட்கள் ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும் நிலையில், டெல்லியில் பால், காய்கறிகள் போன்ற அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படாது என்று டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால் அறிவித்து உள்ளார்.
    புதுடெல்லி :

    கொரோனாவை கட்டுப்படுத்த 21 நாட்கள் ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும் நிலையில், டெல்லியில் பால், காய்கறிகள் போன்ற அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படாது என்று டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால் அறிவித்து உள்ளார்.

    காய்கறி கடைகளுக்கும், மளிகை கடைகளுக்கும் டெல்லி அரசு இணையம் வழியாக வழங்கும் அடையாள அட்டைகள் மூலம் வியாபாரிகள் தங்கள் கடைகளை திறக்கலாம் என்றும் அவர் கூறி உள்ளார்.
    Next Story
    ×