என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வேட்பாளரின் வழக்கு விவரங்கள் - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுக்கு காங்கிரஸ் வரவேற்பு
Byமாலை மலர்13 Feb 2020 7:47 PM GMT (Updated: 13 Feb 2020 7:47 PM GMT)
வேட்பாளர்களின் வழக்கு விவரங்களை பத்திரிகை, கட்சியின் வலைத்தளத்தில் வெளியிட வேண்டும் என்ற சுப்ரீம் கோர்ட் உத்தரவுக்கு காங். செய்தி தொடர்பாளர் ரந்தீப்சிங் சுர்ஜேவாலா ஆதரவு தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:
வேட்பாளர்களின் நிலுவையில் உள்ள வழக்கு விவரங்களை பத்திரிகைகளிலும், கட்சியின் வலைத்தளத்திலும் வெளியிட வேண்டும் என்று அரசியல் கட்சிகளுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
இதற்கு வரவேற்பு தெரிவித்து காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரந்தீப்சிங் சுர்ஜேவாலா டுவிட்டரில், ‘‘மோடியும், பா.ஜனதாவும் மீண்டும் பெல்லாரி (கர்நாடகம்) கும்பலை காப்பாற்ற முயற்சிக்கிறது. கறைபடிந்தவர்களுக்கு போட்டியிட சீட் வழங்குவதற்கான காரணத்தை கூறவேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு சொல்கிறது. ஆனால் மோடி, கறைபடிந்தவர்களை எம்.எல்.ஏ.வாக மட்டுமல்ல, கொள்ளையடிக்கப்பட்ட துறைக்கே மந்திரிகளாகவும் ஆக்குவோம் என்கிறார். சுப்ரீம் கோர்ட்டு பிரதமர் மற்றும் கர்நாடக முதல்-மந்திரிக்கு கண்டனம் தெரிவிக்குமா?’’ என்று கூறியுள்ளார்.
வேட்பாளர்களின் நிலுவையில் உள்ள வழக்கு விவரங்களை பத்திரிகைகளிலும், கட்சியின் வலைத்தளத்திலும் வெளியிட வேண்டும் என்று அரசியல் கட்சிகளுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
இதற்கு வரவேற்பு தெரிவித்து காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரந்தீப்சிங் சுர்ஜேவாலா டுவிட்டரில், ‘‘மோடியும், பா.ஜனதாவும் மீண்டும் பெல்லாரி (கர்நாடகம்) கும்பலை காப்பாற்ற முயற்சிக்கிறது. கறைபடிந்தவர்களுக்கு போட்டியிட சீட் வழங்குவதற்கான காரணத்தை கூறவேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு சொல்கிறது. ஆனால் மோடி, கறைபடிந்தவர்களை எம்.எல்.ஏ.வாக மட்டுமல்ல, கொள்ளையடிக்கப்பட்ட துறைக்கே மந்திரிகளாகவும் ஆக்குவோம் என்கிறார். சுப்ரீம் கோர்ட்டு பிரதமர் மற்றும் கர்நாடக முதல்-மந்திரிக்கு கண்டனம் தெரிவிக்குமா?’’ என்று கூறியுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X