என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கடந்த 200 ஆண்டுகளில் இந்தியாவில் சிறுத்தைகளின் எண்ணிக்கை 90 சதவீதம் சரிவு
Byமாலை மலர்9 Feb 2020 12:17 AM GMT (Updated: 9 Feb 2020 12:17 AM GMT)
கடந்த 120 முதல் 200 ஆண்டுகளில் இந்தியாவில் சிறுத்தைகளின் எண்ணிக்கை 75 முதல் 90 சதவீதம் வரை குறைந்துவிட்டதாக மரபணுசார் ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ளது.
புதுடெல்லி:
பெங்களூருவில் செயல்படும் வன உயிரின கல்வி மையம் (சி.டபிள்யூ.எஸ்.) மற்றும் டேராடூனில் உள்ள இந்திய வனஉயிரின கல்வி நிறுவனம் (டபிள்யூ.ஐ.ஐ.) ஆகியவை சார்பில் நாட்டில் உள்ள சிறுத்தைகளின் எண்ணிக்கை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
சிறுத்தைகள் அதிகம் வாழும் பகுதிகளான மேற்கு தொடர்ச்சி மலை, தக்காண பீடபூமியின் பாதி வறண்ட பகுதி, சிவாலிக் மலைகள் மற்றும் வட இந்தியாவின் தெராய், இமயமலை, கங்கை சமவெளி ஆகிய இடங்களில் ஆய்வுகள் நடத்தப்பட்டது.
இதற்காக நாடு முழுவதும் இருந்து சேகரிக்கப்பட்ட மரபணு சார் தரவுகளை ஆய்வாளர்கள் பயன்படுத்தினர். மேலும், சிறுத்தைகளின் கழிவு மாதிரிகள் சேகரிக்கப்பட்டும், மரபணு தொழில்நுட்பங்கள் மூலமும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
இதில் கடந்த 120 முதல் 200 ஆண்டுகளில் இந்தியாவில் சிறுத்தைகளின் எண்ணிக்கை 75 முதல் 90 சதவீதம் வரை குறைந்துவிட்டதாக மரபணுசார் ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ளது. இது கவலைக்குரியது எனவும், எனவே, புலிகளைப் போல சிறுத்தைகளையும் பாதுகாக்க முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் எனவும் ஆய்வாளர்கள் தெரிவித்து உள்ளனர்.
பெங்களூருவில் செயல்படும் வன உயிரின கல்வி மையம் (சி.டபிள்யூ.எஸ்.) மற்றும் டேராடூனில் உள்ள இந்திய வனஉயிரின கல்வி நிறுவனம் (டபிள்யூ.ஐ.ஐ.) ஆகியவை சார்பில் நாட்டில் உள்ள சிறுத்தைகளின் எண்ணிக்கை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
சிறுத்தைகள் அதிகம் வாழும் பகுதிகளான மேற்கு தொடர்ச்சி மலை, தக்காண பீடபூமியின் பாதி வறண்ட பகுதி, சிவாலிக் மலைகள் மற்றும் வட இந்தியாவின் தெராய், இமயமலை, கங்கை சமவெளி ஆகிய இடங்களில் ஆய்வுகள் நடத்தப்பட்டது.
இதற்காக நாடு முழுவதும் இருந்து சேகரிக்கப்பட்ட மரபணு சார் தரவுகளை ஆய்வாளர்கள் பயன்படுத்தினர். மேலும், சிறுத்தைகளின் கழிவு மாதிரிகள் சேகரிக்கப்பட்டும், மரபணு தொழில்நுட்பங்கள் மூலமும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
இதில் கடந்த 120 முதல் 200 ஆண்டுகளில் இந்தியாவில் சிறுத்தைகளின் எண்ணிக்கை 75 முதல் 90 சதவீதம் வரை குறைந்துவிட்டதாக மரபணுசார் ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ளது. இது கவலைக்குரியது எனவும், எனவே, புலிகளைப் போல சிறுத்தைகளையும் பாதுகாக்க முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் எனவும் ஆய்வாளர்கள் தெரிவித்து உள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X