என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ராஜஸ்தான் முதல்-மந்திரியை பதவிநீக்க வேண்டும் - மாயாவதி கோரிக்கை
Byமாலை மலர்4 Jan 2020 11:30 PM GMT (Updated: 4 Jan 2020 11:30 PM GMT)
அரசு ஆஸ்பத்திரியில் 100 குழந்தைகள் பலியானது தொடர்பாக ராஜஸ்தான் முதல்-மந்திரி பதவிநீக்க வேண்டும் என பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார்.
லக்னோ:
ராஜஸ்தான் மாநிலம் கோடாவில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் கடந்த மாதம் சுமார் 100 குழந்தைகள் இறந்துள்ளன. இதையொட்டி அந்த மாநில முதல்-மந்திரி அசோக் கெலாட்டுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.
பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி டுவிட்டர் மூலம், “இதுதொடர்பாக அசோக் கெலாட் பொறுப்பற்ற, இரக்கமற்ற வகையில் அரசியல் அறிக்கைகளை வெளியிடுகிறார். இது மிகவும் வெட்கக்கேடு. அவரை பதவிநீக்கம் செய்துவிட்டு, வேறு ஒருவரை முதல்-மந்திரியாக நியமிக்க வேண்டும். இல்லையென்றால் மேலும் பல பெண்கள் தங்கள் குழந்தைகளை இழந்துவிடுவார்கள்” என்று தெரிவித்துள்ளார்.
உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத், “பிரியங்கா காந்தி உத்தரபிரதேசத்தில் அரசியல் விளையாட்டை கைவிட்டு, ராஜஸ்தான் சென்று குழந்தைகளை இழந்த தாய்மார்களுக்கு ஆறுதல் கூற வேண்டும்” என்று கூறியுள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் கோடாவில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் கடந்த மாதம் சுமார் 100 குழந்தைகள் இறந்துள்ளன. இதையொட்டி அந்த மாநில முதல்-மந்திரி அசோக் கெலாட்டுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.
பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி டுவிட்டர் மூலம், “இதுதொடர்பாக அசோக் கெலாட் பொறுப்பற்ற, இரக்கமற்ற வகையில் அரசியல் அறிக்கைகளை வெளியிடுகிறார். இது மிகவும் வெட்கக்கேடு. அவரை பதவிநீக்கம் செய்துவிட்டு, வேறு ஒருவரை முதல்-மந்திரியாக நியமிக்க வேண்டும். இல்லையென்றால் மேலும் பல பெண்கள் தங்கள் குழந்தைகளை இழந்துவிடுவார்கள்” என்று தெரிவித்துள்ளார்.
உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத், “பிரியங்கா காந்தி உத்தரபிரதேசத்தில் அரசியல் விளையாட்டை கைவிட்டு, ராஜஸ்தான் சென்று குழந்தைகளை இழந்த தாய்மார்களுக்கு ஆறுதல் கூற வேண்டும்” என்று கூறியுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X