என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மகாராஷ்டிரா மாநில சட்டசபை நாளை காலை 8 மணிக்கு கூடுகிறது
Byமாலை மலர்26 Nov 2019 12:40 PM GMT (Updated: 26 Nov 2019 12:40 PM GMT)
மகாராஷ்டிரா மாநில சட்டசபையின் முதல் கூட்டம் நாளை காலை 8 மணிக்கு கூட்டுவதற்கு ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி உத்தரவிட்டு உள்ளார்.
மும்பை:
மகாராஷ்டிரா மாநிலத்தில் முதல் மந்திரி பதவியை பாஜகவின் தேவேந்திர பட்னாவிசும், துணை முதல் மந்திரி பதவியை தேசியவாத காங்கிரசின் அஜித் பவாரும் ராஜினாமா செய்தனர்.
இதையடுத்து, மகாராஷ்டிரா மாநில சட்டசபையின் இடைக்கால சபாநாயகராக பாஜகவை சேர்ந்த காளிதாஸ் கொலம்ப்கர் நியமனம் செய்யப்பட்டார். ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு நிகழ்ச்சியில் காளிதாஸ் இடைக்கால சபாநாயகராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
இந்நிலையில், மகாராஷ்டிரா மாநில சட்டசபையின் முதல் கூட்டத்தை நாளை காலை 8 மணிக்கு கூட்டுவதற்கு ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி உத்தரவிட்டு உள்ளார்.
இடைக்கால சபாநாயகராக பதவியேற்ற காளிதாஸ் கொலம்ப்கர், அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்க உள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X