என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மகாராஷ்டிரா சட்டசபை இடைக்கால சபாநாயகராக பாஜகவின் காளிதாஸ் கொலம்ப்கர் நியமனம்
Byமாலை மலர்26 Nov 2019 12:08 PM GMT (Updated: 26 Nov 2019 12:08 PM GMT)
மகாராஷ்டிரா மாநிலத்தின் சட்டசபை இடைக்கால சபாநாயகராக பாஜகவை சேர்ந்த எம்.எல்.ஏ. காளிதாஸ் கொலம்ப்கர் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
மும்பை:
மகாராஷ்டிரா மாநிலத்தில் நாளை மாலைக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என சுப்ரீம் கோர்ட் இன்று காலை உத்தரவிட்டது.
பெரும்பான்மையை நிரூபிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டதை தொடர்ந்து, கடும் நெருக்கடி ஏற்பட்டதால் மகாராஷ்டிர துணை முதல் மந்திரி பதவியை அஜித் பவார் ராஜினாமா செய்தார். இதைத்தொடர்ந்து, தேவேந்திர பட்னாவிசும் முதல் மந்திரி பதவியி ராஜினாமா செய்துள்ளார்.
இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தின் சட்டசபை இடைக்கால சபாநாயகராக பாஜகவை சேர்ந்த எம்.எல்.ஏ. காளிதாஸ் கொலம்ப்கர் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
ஆளுநர் மாளிகை சென்று பதவியேற்க உள்ள காளிதாஸ், அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும் நாளை பதவிப் பிரமாணம் செய்து வைப்பார் என தெரிகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X