என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்
Byமாலை மலர்29 Oct 2019 12:51 PM GMT (Updated: 29 Oct 2019 12:51 PM GMT)
ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் ரோந்து வாகனத்தின் மீது இன்று பயங்கரவாதிகள் துப்பாக்கிகளால் சுட்டு தாக்குதல் நடத்தினர்.
ஸ்ரீநகர்:
காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள டுருப்காம் பகுதியில் ரோந்துப் பணிகளில் ஈடுபட்டிருந்த பாதுகாப்பு படையினர் மீது பயங்கரவாதிகள் இன்று துப்பாக்கிச்சூடு நடத்தினர். உயர் ரக துப்பாக்கியால் 7 முறை அதிரடியாக சுட்டனர்.
காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள டுருப்காம் பகுதியில் ரோந்துப் பணிகளில் ஈடுபட்டிருந்த பாதுகாப்பு படையினர் மீது பயங்கரவாதிகள் இன்று துப்பாக்கிச்சூடு நடத்தினர். உயர் ரக துப்பாக்கியால் 7 முறை அதிரடியாக சுட்டனர்.
ராணுவத்தினர் எதிர்த்தாக்குதல் நடத்தியதால் பயங்கரவாதிகள் பின்வாங்கி ஓட்டம் பிடித்தனர். இந்த தாக்குதலில் உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.
அப்பகுதியில் பதுங்கியுள்ள பயங்கரவாதிகளை கைது செய்ய பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X