என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மது அருந்திவிட்டு பணிக்கு வந்த விமான நிறுவன ஊழியர்கள் 13 பேர் இடைநீக்கம்
Byமாலை மலர்28 Oct 2019 7:35 PM GMT (Updated: 28 Oct 2019 7:35 PM GMT)
மது அருந்திவிட்டு பணிக்கு வந்த விமான நிறுவன ஊழியர்கள் 13 பேர் 3 மாதம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
புதுடெல்லி:
விமான பராமரிப்பு, விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அறை உள்ளிட்ட முக்கிய பணிகளில் ஈடுபடும் விமான நிறுவன ஊழியர்களுக்கு மது பரிசோதனை நடத்தப்பட வேண்டும் என்பது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. இதன்படி, பரிசோதனை நடத்தப்பட்டதில், விமான நிறுவன ஊழியர்கள் 13 பேர், மது அருந்தி இருப்பது கண்டறியப்பட்டது.
இதையடுத்து, அவர்கள் 3 மாதம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 2 பேர், பெங்களூரு விமான நிலையத்திலும், ஒருவர் மும்பை விமான நிலையத்திலும் பணியாற்றுபவர்கள் ஆவர்.
விமான பராமரிப்பு, விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அறை உள்ளிட்ட முக்கிய பணிகளில் ஈடுபடும் விமான நிறுவன ஊழியர்களுக்கு மது பரிசோதனை நடத்தப்பட வேண்டும் என்பது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. இதன்படி, பரிசோதனை நடத்தப்பட்டதில், விமான நிறுவன ஊழியர்கள் 13 பேர், மது அருந்தி இருப்பது கண்டறியப்பட்டது.
இதையடுத்து, அவர்கள் 3 மாதம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 2 பேர், பெங்களூரு விமான நிலையத்திலும், ஒருவர் மும்பை விமான நிலையத்திலும் பணியாற்றுபவர்கள் ஆவர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X