என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பிரதமர் மோடியுடன் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சந்திப்பு
Byமாலை மலர்15 Oct 2019 3:32 PM GMT (Updated: 15 Oct 2019 3:32 PM GMT)
தலைநகர் டெல்லியில் பிரதமர் மோடியை தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று சந்தித்தார்.
புதுடெல்லி:
தமிழக பாஜக தலைவராக பதவி வகித்து வந்த தமிழிசை சவுந்தரராஜனை தெலுங்கானா மாநில ஆளுநராக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நியமனம் செய்தார்.
இதையடுத்து தெலுங்கானா மாநில ஆளுநராக செப்டம் 8ம் தேதி பத்வியேற்றுக் கொண்டார். தமிழகத்தை சேர்ந்தவர் தெலுங்கானா மாநில ஆளுநராக நியமனம் செய்யப்பட்டதற்கு பல்வேறு கட்சியினர் வாழ்த்து தெரிவித்தனர்.
இந்நிலையில், தலைநகர் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று திடீரென சந்தித்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X