என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
யாழ்ப்பாணத்தில் இருந்து இந்தியாவுக்கு நேரடி விமான சேவை
Byமாலை மலர்4 Oct 2019 10:14 PM GMT (Updated: 4 Oct 2019 10:14 PM GMT)
யாழ்ப்பாணத்தில் இருந்து இந்தியாவுக்கு நேரடி விமான சேவை தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கொழும்பு:
இலங்கை யாழ்ப்பாணம் நகரில் உள்ள பலாலி ராணுவ விமானநிலையத்தை, சர்வதேச விமான நிலையமாக மாற்றும் பணி கடந்த ஜூலை மாதம் தொடங்கப்பட்டது. இதற்கு இந்தியாவும் நிதி உதவி வழங்கி இருந்தது. இந்தநிலையில் இந்த விரிவாக்க பணி முடிவடைந்ததை அடுத்து, வருகிற 17-ந்தேதி பலாலி சர்வதேச விமானநிலையமாக அறிவிக்கப்பட உள்ளது.
இதற்கிடையே அங்கிருந்து முதற்கட்டமாக இந்திய நகரங்களுக்கும், மாலத்தீவுக்கும் 15-ந்தேதியே விமான சேவை தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கை யாழ்ப்பாணம் நகரில் உள்ள பலாலி ராணுவ விமானநிலையத்தை, சர்வதேச விமான நிலையமாக மாற்றும் பணி கடந்த ஜூலை மாதம் தொடங்கப்பட்டது. இதற்கு இந்தியாவும் நிதி உதவி வழங்கி இருந்தது. இந்தநிலையில் இந்த விரிவாக்க பணி முடிவடைந்ததை அடுத்து, வருகிற 17-ந்தேதி பலாலி சர்வதேச விமானநிலையமாக அறிவிக்கப்பட உள்ளது.
இதற்கிடையே அங்கிருந்து முதற்கட்டமாக இந்திய நகரங்களுக்கும், மாலத்தீவுக்கும் 15-ந்தேதியே விமான சேவை தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X