என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ரூ.500 அபராதத்துடன் இலவச ஹெல்மெட் - ஒடிசா போலீசாரின் புது முயற்சி
Byமாலை மலர்10 Sep 2019 1:24 PM GMT (Updated: 10 Sep 2019 1:24 PM GMT)
நாடு முழுவதும் சாலை விதிமீறல்களுக்கான அபராத தொகை பன்மடங்கு உயர்த்தப்பட்டுள்ள நிலையில், இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கும் ஒடிசா போலீசார் புதிய ஹெல்மெட்டை கொடுத்தனுப்புகின்றனர்.
புவனேஸ்வர்:
மத்திய அரசின் புதிய மோட்டார் வாகனச் சட்டம் கடந்த 1-ம் தேதி முதல் நாடு முழுவதும் அமலுக்கு வந்தது. இதன்படி போக்குவரத்து விதிகளை மீறுவோருக்கான அபராதம் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. விதிமீறல் வழக்கில் பிடிபடும் நபர்கள் பல ஆயிரக்கணக்கில் அபராதம் செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், நாடு முழுவதும் சாலை விதிமீறல்களுக்கான அபராத தொகை பன்மடங்கு உயர்த்தப்பட்டுள்ள நிலையில், இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கும் ஒடிசா போலீசார் புதிய ஹெல்மெட்டை கொடுத்தனுப்புகின்றனர்.
மேலும், ஹெல்மெட் அணிந்து வருவோருக்கு அவர்கள் நன்றி தெரிவிக்கும் வாழ்த்து அட்டைகளை அளித்து உற்சாகப்படுத்தினர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X