என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காஷ்மீர்- பாதுகாப்பு பணியின்போது துப்பாக்கி வெடித்து போலீஸ்காரர் பலி
Byமாலை மலர்24 Jun 2019 9:21 AM GMT (Updated: 24 Jun 2019 9:21 AM GMT)
காஷ்மீரில் பாதுகாப்பு பணியின்போது எதிர்பாராத விதமாக துப்பாக்கி வெடித்ததில் போலீஸ்காரர் பரிதாபமாக உயிரிழந்தார்.
ஜம்மு:-
அர்ஜுன் தேவ் என்பவர் ஜம்மு காஷ்மீரின் சுஞ்வான் பகுதியில் காவலர் பயிற்சி மையத்தில் பணியாற்றி வந்தார். இவர் இன்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது உயிரிழந்தார். அவர் எதிர்பாராத விதமாக கையிலிருந்த துப்பாக்கி வெடித்ததில் குண்டு பாய்ந்து உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து அவரது உடலை மீட்ட காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அர்ஜுன் தேவ் எதிர்பாராத விதமாக துப்பாக்கி வெடித்ததில் உயிரிழந்தாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X