என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பிரபல பிஸ்கட் தொழிற்சாலையில் இருந்து 26 குழந்தை தொழிலாளர்கள் மீட்பு
Byமாலை மலர்15 Jun 2019 4:15 PM GMT (Updated: 15 Jun 2019 4:15 PM GMT)
சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள பிரபல பிஸ்கட் தொழிற்சாலையில் இருந்து 26 குழந்தை தொழிலாளர்களை போலீசார் மீட்டனர்.
ராய்பூர்:
சத்தீஸ்கர் மாநிலத்தில் பார்லே-ஜி என்ற பிரபல பிஸ்கட் நிறுவனம் இயங்கி வருகிறது. இங்கு குழந்தை தொழிலாளர்கள் பணியமர்த்தப்பட்டிருப்பதாக போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து அந்நிறுவனத்தில் நேற்று போலீசார் சோதனை நடத்தினர். அப்போது அங்கு பணியமர்த்தப்பட்டிருந்த 26 குழந்தை தொழிலாளர்களை மீட்டனர்.
இதனையடுத்து சம்பந்தப்பட்ட தொழிற்சாலை மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மீட்கப்பட்ட 26 குழந்தைகளும், 13 முதல் 17 வயதுக்குட்பட்டவர்கள் என்றும் அவர்களுக்கு மாதம் ஐந்தாயிரம் முதல் ஏழாயிரம் வரை சம்பளம் கொடுத்து வந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X