என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
குஜராத்தில் பரவி வரும் பன்றிக் காய்ச்சலுக்கு 34 பேர் பலி
Byமாலை மலர்2 Feb 2019 10:48 AM GMT (Updated: 2 Feb 2019 10:48 AM GMT)
குஜராத்தில் வேகமாக பரவி வரும் பன்றிக் காய்ச்சலுக்கு இதுவரை 34 பேர் பலியாகியுள்ளனர். #Gujaratswineflu
அகமதாபாத்:
குஜராத் மாநிலத்தில் பன்றிக்காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. சில மாவட்டங்களில், இந்த ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கி இந்த நோயின் வீரியம் அதிகமாக காணப்படுகிறது. கடந்த ஒரு மாதத்தில் 737 பேருக்கு பன்றிக் காய்ச்சல் இருப்பதாக உறுதியானது.
ஜனவரி 1 முதல் இன்று வரை பன்றிக் காய்ச்சலுக்கு 34 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று மட்டும் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதில் இருவர் ராஜ்காட் பகுதியையும் மற்ற 2 பேர் வதோதரா பகுதியை சேர்ந்தவரும் ஆவர்.
இன்று 41 பேர் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பன்றிக்காய்ச்சல் அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்டிருந்த 737 நோயாளிகளில், 413 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். மேலும் 290 பேருக்கு பல்வேறு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
குஜராத்தில் நிலவி வரும் கடுமையான குளிரின் காரணமாக பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். #Gujaratswineflu
குஜராத் மாநிலத்தில் பன்றிக்காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. சில மாவட்டங்களில், இந்த ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கி இந்த நோயின் வீரியம் அதிகமாக காணப்படுகிறது. கடந்த ஒரு மாதத்தில் 737 பேருக்கு பன்றிக் காய்ச்சல் இருப்பதாக உறுதியானது.
ஜனவரி 1 முதல் இன்று வரை பன்றிக் காய்ச்சலுக்கு 34 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று மட்டும் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதில் இருவர் ராஜ்காட் பகுதியையும் மற்ற 2 பேர் வதோதரா பகுதியை சேர்ந்தவரும் ஆவர்.
இன்று 41 பேர் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பன்றிக்காய்ச்சல் அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்டிருந்த 737 நோயாளிகளில், 413 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். மேலும் 290 பேருக்கு பல்வேறு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
குஜராத்தில் நிலவி வரும் கடுமையான குளிரின் காரணமாக பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். #Gujaratswineflu
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X