என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
டெல்லியில் தசரா கொண்டாட்டம் - ராவணன் கொடும்பாவியை எரித்த பிரதமர் மோடி
Byமாலை மலர்19 Oct 2018 1:11 PM GMT (Updated: 19 Oct 2018 1:11 PM GMT)
தசரா பண்டிகையையொட்டி டெல்லி செங்கோட்டை திடலில் இன்று ராமலீலா நாடகத்தை ரசித்துப் பார்த்த பிரதமர் மோடி, அம்பின் மூலம் ராவணன் கொடும்பாவிக்கு தீயிட்டார். #PMModi #ModiburnsRavaneffigy #Dusherracelebrations
புதுடெல்லி:
வட மாநிலங்களில் ஆண்டுதோறும் நவராத்திரி மற்றும் துர்கா பூஜை பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அவ்வகையில்,நாட்டின் தலைநகரான டெல்லியில் உள்ள செங்கோட்டை திடலில் இன்று ‘லவ-குசா’ ராமலீலா நாடகம் நடைபெற்றது. இந்த நாடகத்தை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய மந்திரிகள், பா.ஜ.க. எம்.பி.க்கள் கண்டு களித்தனர்.
நாடகத்தின் முடிவில் தூரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ராவணன் கொடும்பாவியை மேடையில் நின்றவாறு பிரதமர் மோடி அம்பின் மூலம் தீயிட்டு கொளுத்தினார். #PMModi #ModiburnsRavaneffigy #Dusherracelebrations
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X