என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பாராளுமன்ற தேர்தல் முன்னேற்பாடு - வட மாநிலங்களில் அமித் ஷா சூறாவளி சுற்றுப்பயணம்
Byமாலை மலர்3 July 2018 11:30 AM GMT (Updated: 3 July 2018 11:30 AM GMT)
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தல் முன்னேற்பாடுகள் தொடர்பாக பா.ஜ.க தலைவர் அமித் ஷா வட மாநிலங்களில் சூறாவளி சுற்றுப்பயணம் செய்ய உள்ளார். #AmitShah
புதுடெல்லி:
பாராளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில் தேர்தலை எதிர்கொள்ள பாரதிய ஜனாதா கட்சியை தயார் செய்யும் விதமாக அக்கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷா ஒவ்வொரு மாநிலங்களாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு கட்சி நிர்வாகிகளுடன் தீவிர ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளார்.
அதன் ஒருபகுதியாக கேரளா மாநிலத்திற்கு இன்று சுற்றுப்பயணம் மேற்கொண்ட அவர், அம்மாநிலத்தின் முக்கிய நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்தினார்.
இதைத்தொடர்ந்து, இரண்டு நாள் பயணமாக நாளை உத்திரப்பிரதேசம் செல்லும் அவர், 11-ம் தேதி ஜார்கண்ட் மாநிலத்திற்கும், 12-ம் தேதி பீகார் மாநிலத்திற்கும் பயணம் செய்ய உள்ளார்.
இறுதியாக மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில், மகாராஷ்டிரா மற்றும் கோவா மாநில கட்சி நிர்வாகிகளை அமித் ஷா 22-ம் தேதி சந்தித்து பேசுகிறார். ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள பா.ஜ.க.வின் சமூக வளைதள அணி நிர்வாகிகளிடமும் இந்த பயணத்தின் போது அவர் கலந்துரையாட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. #AmitShah
பாராளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில் தேர்தலை எதிர்கொள்ள பாரதிய ஜனாதா கட்சியை தயார் செய்யும் விதமாக அக்கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷா ஒவ்வொரு மாநிலங்களாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு கட்சி நிர்வாகிகளுடன் தீவிர ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளார்.
அதன் ஒருபகுதியாக கேரளா மாநிலத்திற்கு இன்று சுற்றுப்பயணம் மேற்கொண்ட அவர், அம்மாநிலத்தின் முக்கிய நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்தினார்.
இதைத்தொடர்ந்து, இரண்டு நாள் பயணமாக நாளை உத்திரப்பிரதேசம் செல்லும் அவர், 11-ம் தேதி ஜார்கண்ட் மாநிலத்திற்கும், 12-ம் தேதி பீகார் மாநிலத்திற்கும் பயணம் செய்ய உள்ளார்.
இறுதியாக மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில், மகாராஷ்டிரா மற்றும் கோவா மாநில கட்சி நிர்வாகிகளை அமித் ஷா 22-ம் தேதி சந்தித்து பேசுகிறார். ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள பா.ஜ.க.வின் சமூக வளைதள அணி நிர்வாகிகளிடமும் இந்த பயணத்தின் போது அவர் கலந்துரையாட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. #AmitShah
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X