என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
![மத்தியப்பிரதேசத்தில் பள்ளி பேருந்தின் மீது லாரி மோதி கோர விபத்து - 5 குழந்தைகள் பலி மத்தியப்பிரதேசத்தில் பள்ளி பேருந்தின் மீது லாரி மோதி கோர விபத்து - 5 குழந்தைகள் பலி](https://img.maalaimalar.com/Articles/2018/Jan/201801051801583111_5-school-children-and-bus-driver-killed-after-a-school-bus_SECVPF.gif)
X
மத்தியப்பிரதேசத்தில் பள்ளி பேருந்தின் மீது லாரி மோதி கோர விபத்து - 5 குழந்தைகள் பலி
By
மாலை மலர்5 Jan 2018 12:31 PM GMT (Updated: 5 Jan 2018 12:31 PM GMT)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
மத்தியப்பிரதேசம் மாநிலம் இந்தூர் மாவட்டத்தில் பள்ளி பேருந்து மீது லாரி மோதி விபத்துக்குள்ளானதில் 5 பள்ளி மாணவர்கள் பரிதாபமாக பலியாகினர்.
போபால்:
மத்தியப்பிரதேசம் மாநிலம் இந்தூர் மாவட்டத்தில் டெல்லி பப்ளிக் ஸ்கூல் என்ற தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளிப் பேருந்தானது மாணவர்களை ஏற்றிக்கொண்டு கனடியா சாலையில் சென்று கொண்டிருந்த போது வேகமாக வந்த சரக்கு லாரி மோதி பயங்கர விபத்துக்குள்ளானது. இதில் பேருந்தின் முன்பகுதி நொறுங்கியது.
விபத்தில் படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த கோரவிபத்தில் 5 பள்ளி மாணவர்கள், பேருந்து டிரைவர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் சிலர் படுகாயமடைந்துள்ளனர்.
![](http://img.maalaimalar.com/InlineImage/201801051801583111_1_accident._L_styvpf.jpg)
இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் பள்ளி மாணவர்கள் உயிரிழந்தது அனைவரிடமும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #tamilnews
மத்தியப்பிரதேசம் மாநிலம் இந்தூர் மாவட்டத்தில் டெல்லி பப்ளிக் ஸ்கூல் என்ற தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளிப் பேருந்தானது மாணவர்களை ஏற்றிக்கொண்டு கனடியா சாலையில் சென்று கொண்டிருந்த போது வேகமாக வந்த சரக்கு லாரி மோதி பயங்கர விபத்துக்குள்ளானது. இதில் பேருந்தின் முன்பகுதி நொறுங்கியது.
விபத்தில் படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த கோரவிபத்தில் 5 பள்ளி மாணவர்கள், பேருந்து டிரைவர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் சிலர் படுகாயமடைந்துள்ளனர்.
![](http://img.maalaimalar.com/InlineImage/201801051801583111_1_accident._L_styvpf.jpg)
இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் பள்ளி மாணவர்கள் உயிரிழந்தது அனைவரிடமும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)