என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
உயிர்களை காக்கும் ஆம்புலன்ஸ் மோதி இருவர் பலி
Byமாலை மலர்18 Oct 2017 11:42 AM GMT (Updated: 18 Oct 2017 11:42 AM GMT)
மேற்கு வங்காளம் மாநிலத்தில் காலியாக வந்த ஆம்புலன்ஸ் வாகனம் மோதிய விபத்தில் இன்று இருவர் பலியாகினர்.
கொல்கத்தா:
மேற்கு வங்காளம் மாநிலத்தில் உயிருக்கு போராடிய நோயாளியை கொல்கத்தா நகருக்கு ஏற்றிச் சென்ற ஒரு ஆம்புலன்ஸ் வாகனம் ஆஸ்பத்திரியில் இருந்து நாடியா மாவட்டம் வழியாக திரும்பி வந்து கொண்டிருந்ந்தது.
இங்குள்ள கட்டாலியா - கரிம்பூர் சாலை வழியாக வந்தபோது இன்று அதிலாலை டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த ஆம்புலன்ஸ் சாலை ஓரத்தில் இருந்த மின்சார கம்பத்தில் மோதியது. இதனால், மேலும் நிலைகுலைந்து அருகாமையில் நின்றிருந்த இருவரை மோதி தள்ளியது.
இந்த விபத்தில் அந்த பகுதியை சேர்ந்த ரமேன் பைராக்யா, தனஞ்சய் மால்லிக் ஆகியோர் உயிர்ழந்தனர். இவ்விபத்து தொடர்பாக ஆம்புலன்ஸ் டிரைவரை கைது செய்த போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மேற்கு வங்காளம் மாநிலத்தில் உயிருக்கு போராடிய நோயாளியை கொல்கத்தா நகருக்கு ஏற்றிச் சென்ற ஒரு ஆம்புலன்ஸ் வாகனம் ஆஸ்பத்திரியில் இருந்து நாடியா மாவட்டம் வழியாக திரும்பி வந்து கொண்டிருந்ந்தது.
இங்குள்ள கட்டாலியா - கரிம்பூர் சாலை வழியாக வந்தபோது இன்று அதிலாலை டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த ஆம்புலன்ஸ் சாலை ஓரத்தில் இருந்த மின்சார கம்பத்தில் மோதியது. இதனால், மேலும் நிலைகுலைந்து அருகாமையில் நின்றிருந்த இருவரை மோதி தள்ளியது.
இந்த விபத்தில் அந்த பகுதியை சேர்ந்த ரமேன் பைராக்யா, தனஞ்சய் மால்லிக் ஆகியோர் உயிர்ழந்தனர். இவ்விபத்து தொடர்பாக ஆம்புலன்ஸ் டிரைவரை கைது செய்த போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X