என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
ஆலங்குளத்தில் அ.தி.மு.க. சார்பில் நீர், மோர் பந்தல்
- நீர், மோர் பந்தலை மாவட்ட செயலாளர் செல்வமோகன்தாஸ் பாண்டியன் திறந்து வைத்தார்.
- பொதுமக்களுக்கு தர்பூசணி, மோர், பழ ஜூஸ் வழங்கப்பட்டது.
ஆலங்குளம்:
ஆலங்குளம் பஸ் நிலையத்தில் அ.தி.மு.க. சார்பில் அமைக்கப்பட்டுள்ள கோடைகால நீர், மோர் பந்தலை மாவட்ட செயலாளர் செல்வமோகன்தாஸ் பாண்டியன் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் பிரபாகரன் முன்னிலை வகித்தார். மாவட்ட துணைச் செயலாளர் பசுபதி, நகரச் செயலாளர் சுப்ரமணியன், தெற்கு ஒன்றியசெயலாளர் வெள்ளத்துரை, பொறுப்பு குழு பாண்டியராஜன், ஆலங்குளம் பேரூராட்சி துணை சேர்மன் ஜான் ரவி, நகர துணைச் செயலாளர் சாலமோன், மாவட்ட பிரதிநிதிகள் மாரியப்பன், தேவதாஸ், சுப்புலட்சுமி, ஒன்றிய ஜெயலலிதா பேரவை தனபால் நிக்சன், ஒன்றிய கவுன்சிலர் சரவணன், நகர இளைஞரணி குமரன், மகளிர் அணி முத்துலட்சுமி, 9-வது வார்டு செயலாளர் பெரிய பாண்டியன், 8-வது வார்டு செயலாளர் சத்தியராஜ், 4-வது வார்டு செயலாளர் ஜெயசிங், குருவன்கோட்டை கிளை வெற்றிவேல் மற்றும் பலர் கலந்து கொண்டனர். பொதுமக்களுக்கு தர்பூசணி, மோர், பழ ஜூஸ் வழங்கப்பட்டது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்