என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
சப்-இன்ஸ்பெக்டர் பதவிக்கான எழுத்து தேர்வு : திருப்பூர் மாவட்டத்தில் 3,393 பேர் எழுதினர்
திருப்பூர் :
தமிழகத்தில் 444 நேரடி சப்-இன்ஸ்பெக்டர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு இன்று காலை நடந்தது. திருப்பூர் மாவட்டத்தில் 3ஆயிரத்து 393 பேர் தேர்வு எழுதினர்.
திருப்பூர் அங்கேரிபாளையம் சாலையில் உள்ள பிஷப் ஸ்கூல், மற்றும் கொங்கு வேளாளர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆகிய 2 மையங்களில் தேர்வு நடைபெற்றது. காலை 10 மணி முதல் 12.30 மணி வரையும், மாலை 3 மணி முதல் 5.10 மணி வரை என இரு பிரிவாக தேர்வுகள் நடைபெற்றது. தேர்வு மையங்களுக்கு இன்று காலை முதல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து தேர்வாளர்கள் குவிந்தனர்.நீண்ட வரிசையில் காத்திருந்த தேர்வாளர்களை போலீசார் தீவிர சோதனை நடத்தி அதன் பின்னர் தேர்வு மையத்துக்குள் அனுமதித்தனர்.
மேலும் திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங் சாய் தலைமையில் 300க்கும் மேற்பட்ட போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்