என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
சாலையை கடக்க முடியாமல் திணறும் வாகனங்கள்
Byமாலை மலர்1 July 2022 11:46 AM GMT
- புதிதாக போடப்பட்ட சாலை சற்று உயரமாக உள்ளதால் பல வாகனங்கள் சாலையை கடக்க முடியாமல் திணறி வருகின்றன.
- புதிய பேருந்து நிலையம் அருகில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
திருப்பூர் :
திருப்பூர் புதிய பேருந்து நிலையம் அருகில் கண்ணகி நகர் சாலையில் புதிதாக போடப்பட்ட சாலை சற்று உயரமாக உள்ளதால் பல வாகனங்கள் சாலையை கடக்க முடியாமல் திணறி வருகின்றன.இந்த நிலையில் அதிக மரக்கட்டைகளை ஏற்றி வந்த லாரி ஒன்று கண்ணகி நகர் சாலையில் ஏறும் போது அதிக பாரத்தால் ஏற முடியாமல் பழுதடைந்து நின்றது. இதனால் புதிய பேருந்து நிலையம் அருகில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X