search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மோட்டார் சைக்கிள் திருடியவர் கைது
    X

    கோப்புபடம். 

    மோட்டார் சைக்கிள் திருடியவர் கைது

    • உடுமலை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
    • அவரை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    உடுமலை:

    உடுமலை எஸ்.வி புரத்தைச் சேர்ந்த ஜெயராஜ் என்பவரது மகன் பிரதீப் குமார் (வயது 32).கடந்த மாதம் 18 ந்தேதி அவரது வீட்டின் முன்பு நிறுத்தி வைத்திருந்த மோட்டார் சைக்கிளை மர்ம நபர் யாரோ திருடி சென்று விட்டனர். இது சம்பந்தமாக உடுமலை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் பழனி கலிங்கநாயக்கன்பட்டியைச் சேர்ந்த சுப்பிரமணியம் என்பவரது மகன் பிரவீன் குமார்(38) என்பவர் வாகனத்தை திருடியது தெரிய வந்தது.இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×