என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
ஓட்டப்பிடாரம் அருகே சமையல் செய்த போது தீ பிடித்து இளம்பெண் உடல் கருகி பலி
Byமாலை மலர்25 Jun 2022 9:11 AM GMT
- கடந்த 18-ந் தேதி கவுதமி வீட்டில் ஸ்டவ் அடுப்பில் சமையல் செய்தபோது திடீரென அவரது சேலையில் தீப்பற்றியது.
- திருமணமாகி 3 ஆண்டுகளில் கவுதமி உயிரிழந்ததால் ஆர்.டி.ஓ. விசாரணை நடக்கிறது.
ஓட்டப்பிடாரம்:
ஓட்டப்பிடாரம் அருகே உள்ள சந்திரகிரி கிராமம் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் மகாவிஷ்ணு. இவரது மனைவி கவுதமி(25).இந்த தம்பதிகளுக்கு 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமானது. ஒரு குழந்தை உள்ளது.
கடந்த 18-ந் தேதி கவுதமி வீட்டில் ஸ்டவ் அடுப்பில் சமையல் செய்தபோது திடீரென அவரது சேலையில் தீப்பற்றியது.இதனால் உடலில் பலத்த தீக்காயம் ஏற்பட்டு அவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனளிக்காமல் அவர் பரிதாபமாக இறந்தார்.
இந்த சம்பவம் குறித்து ஓட்டப் பிடாரம் காவல் நிலையத்தில் டி.எஸ்.பி. சங்கர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். திருமணமாகி 3 ஆண்டுகளில் கவுதமி உயிரிழந்ததால் ஆர்.டி.ஓ. விசாரணையும் நடக்கிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X